தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் நடத்திய "கல்வி வழிகாட்டி சிறப்பு கருத்தரங்கம்"

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

   
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே

தெற்கு தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம்  நடத்திய "கல்வி வழிகாட்டி சிறப்பு கருத்தரங்கம்"

கடந்த 11-4-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை  10-ஆம் வகுப்பு,+1,+2 ,மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி சிறப்பு கருத்தரங்கம்" முஸ்லிம் பொதுநலச்சங்கத்தில் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடந்தது.இதில் சங்க தலைவர் S.செய்யது நியாஸ்கான் அவர்கள் தலைமை வகித்தார்.


தெற்குத்தெரு ஜமாத் துணைசெயலாளர், 17-வது வார்டு கவுன்சிலர் A.முகைதீன்  காதர் சாஹிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



கருத்தரங்கத்தில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் Dr.முஹம்மது ஜஹபர் B.E.,M.E.,Ph.D.,FIE(INDIA) MISTE,MIEEE(US),MASME(US) அவர்கள்,  முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் Prof.A.அலாவுதீன் M.E.,Ph.D., அவர்கள்,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் Dr.அபுல்ஹசன் சாதலி M.A.,M.phil.,Ph.D.,அவர்கள்
மேற்படிப்பு பற்றி எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





சங்கத்தின் துணை செயலாளார் A.சுஃபியான் BE., நன்றி உரை நிகழ்த்தினார்.

மேலும் முஸ்லிம் பொதுநலச்சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்..

                                                             -அன்புடன்-
                                           S. முகம்மது நவ்சின் கான்.

0 Response to "தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் நடத்திய "கல்வி வழிகாட்டி சிறப்பு கருத்தரங்கம்""

Post a Comment